ஞாயிறு, ஜூலை 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 81 பழைமை



விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால் 
கேளாது நட்டார் செயின். (804)

பொருள்: உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால் அதைத் தாமும் விரும்பினவரைப் போல் உடன் பட்டிருப்பவர் அறிஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக