திங்கள், ஜூலை 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 81 பழைமை 



பேதைமை ஒன்றோ பெரும்கிழமை என்றுணர்க 
நோதக்க நட்டார் செயின். (805)

பொருள்: தாம் வெறுக்கத் தக்கனவற்றை நண்பர் செய்தாராயின் அதற்குக் காரணம் அறியாமை என்றோ, மிகுந்த உரிமை என்றோ கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக