வெள்ளி, ஜூன் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 78, படைச் செருக்கு 





கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும். (774)

பொருள்: தன் கையில் இருந்த வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித் திரிபவன், தன் மார்பில் தைத்திருந்த வேலைக் கண்டுபறித்து மகிழ்சியடைவான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக