வியாழன், மே 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு

பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம்  ஏமம் 
அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து. (738)

பொருள்: நோய் இல்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்ப வாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக