செவ்வாய், மே 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 74, நாடு

கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை. (736) 
பொருள்: பகைவரால் கெடுதல் இல்லாததாய், கெட்டாலும் தன் வளத்தில் குறையாததாய் உள்ள நாடே எல்லா நாடுகளிலும் தலைமையானது என்று கூறுவர் அறிஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக