புதன், மே 29, 2013

இன்றைய பொன்மொழி

புத்தர்

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக