சனி, மே 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 74, நாடு

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு 
இறைஒருங்கு நேர்வது நாடு. (733)
பொருள்: வேற்று நாட்டவரையும் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைபொருளை முழுவதும் கொடுத்தும் காப்பதே நல்ல நாடாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக