ஞாயிறு, மே 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 74, நாடு

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேராது இயல்வது நாடு. (734)

பொருள்: மிக்க பசியும், நீங்காதநோயும், வெளியே இருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் விளங்குவதே நல்ல நாடாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக