வெள்ளி, மே 24, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட குணங்களையும், பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் தாங்கி, எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.
மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்தான். மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும். அதுவே உயர்ந்த மார்க்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக