வியாழன், ஏப்ரல் 18, 2013

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி
  

"உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன்; உடையார்பாளையத்தில் போய் உடும்பு பிடிப்பேன் என்றானாம்". 

இதனை ஒத்த மற்றுமொரு பழமொழி:-

"கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத குருக்கள்; வானம் ஏறி வைகுண்டத்தைக் காட்டுவேன் என்றாராம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக