ஞாயிறு, மார்ச் 31, 2013

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
  

"உங்களை நேசிக்கிறவர்களை மட்டும் நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. உங்கள் நண்பர்களுடன் மட்டும் நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களை விட நீங்கள் எந்த வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. பரலோகத்தில் இருக்கின்ற உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பதைப் போல நீங்களும் பூரணராயிருக்க வேண்டும். பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களைச் சபிப்பவரை வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக