ஞாயிறு, மார்ச் 24, 2013

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து

நல்ல மரங்கள் அவற்றின் கனிகளால் அறியப் படும்.
நல்ல பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளால் அறியப் படுவர்.

பொருள்: நல்ல மரங்கள் எவை? விஷம் கொண்ட மரங்கள் எவை? என்பதை அவைகளிலிருந்து கிடைக்கும் பழங்களை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. மனிதர்களில் பெற்றோர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களின் பிள்ளைகளின் 'பண்பு' காட்டிக் கொடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக