சனி, மார்ச் 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 66  வினைத் தூய்மை

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (652) 
 
பொருள்: தம் தலைவனுக்கு இம்மையில் புகழும், மறுமையில் அறமும் தராத செயல்களை அமைச்சர்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக