வியாழன், மார்ச் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 68  வினை செயல்வகை
 
 
வினையான் வினையாக்கிக் கோடல் நனைவுகள் 
யானையால் யானையாத் தற்று. (678)

பொருள்: ஒருவன் ஒரு தொழிலைச் செய்யும்போது, அதனுடன் தொடர்புடைய மற்றொரு செயலையும் முடிப்பது, பழக்கிய யானையைக் கொண்டு வேறு ஒரு யானையைப் பிடிப்பதைப் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக