வெள்ளி, மார்ச் 01, 2013

இன்றைய பொன்மொழி

சுவாமி சின்மயானந்தர் 

என்னுடையது என்று எதையெல்லாம் எண்ணுகிறீர்களோ அவற்றையெல்லாம் வரிசையாக எழுதிக்கொண்டே போங்கள். ஒன்றைக்கூட விடாதீர்கள். பட்டியல் எவ்வளவு நீளுகிறதோ அவ்வளவு உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள இடைவெளியாகும். என்னுடையது என்னும் பட்டியல் குறையக் குறைய நாம் கடவுளை நெருங்குகிறோம் என்பது பொருளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக