செவ்வாய், பிப்ரவரி 12, 2013

இன்றைய பொன்மொழி

சுவாமி சின்மயானந்தர் 


வாழ்க்கையில் கொஞ்சமாகச் செல்வம் வைத்திருப்பவனை 'ஏழை' என்று சொல்ல முடியாது. "இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்" என்று ஏங்குகிறவன்தான் என்றைக்குமே பிச்சைக்காரன். ஒரு முழு சாம்ராஜ்ஜியத்திற்குமே அவன் அதிபதியாக ஆகி விட்டிருந்தாலும் சரி அவன் பிச்சைக் காரனே.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக