செவ்வாய், பிப்ரவரி 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 65 சொல் வன்மை

நாநலம் என்னும் நலன் உடைமை அந்நலம் 
யாநலத்து உள்ளதூஉம் அன்று. (641)
 
பொருள்: ஒருவனுக்கு இன்றியமையாத குணங்களுள் சிறந்தது நாவன்மையாம். அந்த நலம் ஏனைய நலங்களையும்விட மேலான சிறப்புடையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக