புதன், ஜனவரி 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை 
 
 
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்று இலவர். (607)
 
பொருள்: சோம்பேறியாக முயற்சி ஏதும் இல்லாமல் வாழ்பவன் பிறருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவான்.  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக