சனி, டிசம்பர் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில். (582) 
 
பொருள்: எல்லாரிடத்திலும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றரைக் கொண்டு விரைந்தறிதல் வேந்தனுடைய தொழில் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக