வியாழன், டிசம்பர் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை 
ஐயப்பாடு இல்லதே ஒற்று. (587)
 
பொருள்: மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய், தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக