வெள்ளி, டிசம்பர் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றுஎன்க மன்னவன் கண். (581) 
 
பொருள்: ஒற்றரும், புகழ் அமைந்த நீதி நூலும் ஆகிய இந்த இரண்டு கருவிகளையும் மன்னவன் தன்னுடைய இரண்டு கண்களாகக் கருத வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக