புதன், நவம்பர் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா 
மன்னவன் கோல்கீழ்ப் படின். (558)
 
பொருள்: முறை இல்லாத ஆட்சியின் கீழிருக்கும் மக்களுக்கு செல்வம் உடையவனாய் வாழ்வது, வறுமையைவிடத் துன்பம் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக