திங்கள், நவம்பர் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃதுஇன்றேல் 
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. (556)
 
பொருள்: செங்கோன்மையால்தான் மன்னர்க்குப் புகழ் நிலைபெறும். அச்செங்கோன்மை இல்லையென்றால் புகழ் நிலைபெற்றிராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக