சனி, நவம்பர் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
  
 
கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கொடிச் 
சூழாது செய்யும் அரசு. (554)
 
பொருள்: நடக்கப் போவதைப் பற்றிக் கருதாமல், முறை தவறி ஆட்சி செய்யும் மன்னன் பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக