ஞாயிறு, அக்டோபர் 07, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்


அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி. (506)

பொருள்: சுற்றம்(உறவினர்) இல்லாதவரை அரசன் நம்பித் தெளியக் கூடாது. அவர் உலகில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு அஞ்ச மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக