செவ்வாய், அக்டோபர் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக் 
காரணம் இன்றி வரும். (529)

பொருள்: உறவினராயிருந்தவர் ஏதோ காரணத்தால் விலகிச் சென்றிருந்தால், அப்பிரிவுக் காரணம் நீங்கியபின் மீண்டும் உறவினராக வந்து சேருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக