ஞாயிறு, அக்டோபர் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும் 
அன்னநீ ரார்க்கே உள. (527)

பொருள்: காக்கைகள் தமக்கு இரை கிடைத்தால் மறைக்காமல் தன் இனத்தையும் அழைத்து அவற்றோடு சேர்ந்துண்ணும். பல்வகை ஆக்கங்களும்(செல்வங்கள்) அக்காக்கையைப் போன்ற இயல்புடையார்க்கே உள்ளனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக