புதன், அக்டோபர் 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் 
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். (530)

பொருள்:அரசன், தன்னிடமிருந்து பிரிந்து சென்று திரும்பி வந்த சுற்றத்தானை அவன் வந்த காரணத்தை நிறைவேற்றி, அவன் குணங்களை ஆராய்ந்து தக்கவனாயின் அவனைச் சுற்றமாகத் தழுவிக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக