திங்கள், அக்டோபர் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் 
அதுநோக்கி வாழ்வார் பலர். (528)

பொருள்: அரசன் எல்லோரையும் ஒரு தன்மையாகக் கருதாமல் அவரவர் தகுதியறிந்து மதித்து ஒழுகுவானாயின், அம்மதிப்பைக் கருதி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக