ஞாயிறு, ஜூன் 10, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி


அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு. (384)

பொருள்: ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைவுபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக