சனி, ஜூன் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


யாதானும் நாடாமல், ஊர்ஆமால், என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. (397)

பொருள்: கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகும்; எந்த ஊரும் சொந்த ஊராகும். அப்படியிருக்க ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமல் இருப்பது எதனால்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக