வியாழன், ஜூன் 14, 2012

இன்றைய பொன்மொழி

கவியரசு கண்ணதாசன்

அழும்போது தனிமையில் அழு; சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்; தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

முழுவதும் சரியன்றோ!....

கருத்துரையிடுக