சனி, ஜூன் 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி


கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி. (390)

பொருள்: கொடையும், இரக்க குணமும், நீதி தவறாமையும், ஏழ்மையான மக்களைக் காத்தலும் ஆகிய நான்கையும் உடைய வேந்தன் வேந்தர்க்கெல்லாம் ஒளிமிக்க விளக்காவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக