புதன், ஜூன் 06, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று
சூழினும் தான்முந் துஉறும். (380)

பொருள்: விதியைப் போல் வலிவுள்ள ஒரு பொருள் உலகில் வேறு இல்லை. அவ்விதி மனிதனுடைய முயற்சிகளையெல்லாம் அழித்து, தான் ஒன்றே முடிவில் வெல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக