திங்கள், ஜூன் 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி


இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்லது அரசு. (385)

பொருள்: பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும், வரும் பொருளைச் சேமித்தலிலும், பாதுகாத்தலிலும், தக்க வழியில் செலவிடுதலிலும் வல்லதே அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக