புதன், மே 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. (352)

பொருள்: மயக்கம் நீங்கிக் குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு அவ்வுணர்வு அறியாமையை நீக்கி, இன்பத்தைக் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக