வெள்ளி, மே 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். (368)

பொருள்: அவா இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. அவா இருந்தால் துன்பமும் விடாமல் வந்துகொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக