சனி, மே 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம்37, அவா அறுத்தல்


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (362)

பொருள்: ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால் பிறவாமையை விரும்ப வேண்டும். அது ஆசை அற்ற நிலையை(விரும்பாமை) விரும்பினால்தான் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக