ஞாயிறு, மே 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (370)
பொருள்: ஒரு போதும் நிரம்பாத இயல்புடைய அவாவைக் கைவிட்டால், அப்போதே அழிவில்லாத மாறாத இன்பவாழ்வைப் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக