ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயல வேண்டும். இதன் மூலம் எல்லாம் வல்ல பரம்பொருளின் அருள் எம்மை நிறைவாக வந்தடைகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக