திங்கள், ஏப்ரல் 30, 2012

இன்றைய பொன்மொழி

ராமகிருஷ்ண பரமஹம்சர்

பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதே மானுடத்தின் உயரிய பண்பு. பிறருக்கு நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிருப்பாயாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக