ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டியற் பால பல. (342)

பொருள்: துன்பம் இல்லாத வாழ்க்கையை விரும்பினால், ஆசைகளையெல்லாம் விட்டு விட வேண்டும். அப்படி விட்டுவிட்ட பின் இவ்வுலகில் அடையக் கூடிய இன்பங்கள் பலவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக