திங்கள், மார்ச் 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்     

 

செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்து 
இல்அதனின் தீய பிற. (302) 

பொருள்: வலியவரிடத்தில் சினம் கொள்வது தீமையில் முடியும். மெலியவரிடத்தில் சினம் கொள்வது இம்மையில் பழியும், மறுமையில் பாவமும் பயக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக