வியாழன், பிப்ரவரி 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் குஅன்ன 
வினைபடு பாலால் கொளல். (279)

பொருள்: நேராகத் தோன்றினாலும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு இன்னிசை தரக்கூடியது. ஆகவே, மக்களின் பண்புகளைச் செயல்வகையால் அறிதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக