வெள்ளி, பிப்ரவரி 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம் 
பழித்தது ஒழித்து விடின். (280)

பொருள்: உலகம் பழிக்கும் தீய செயல்களை விட்டு விட்டால், மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக் கோலங்கள் வேண்டாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக