செவ்வாய், ஜனவரி 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த 
இன்னா உலகம் புகல். (243) 

பொருள்: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டுகிற அருள் நிரம்பியவர்கள் இருள் சூழ்ந்த கொடிய நரகத்தை அடைய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக