வியாழன், ஜனவரி 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கு 
மல்லல்மா ஞானம் கரி. (245)

பொருள்: அருள் உடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை. காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகமே இதற்குச் சான்று ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக