புதன், ஜனவரி 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். (251) 

பொருள்: தன் உடலைப் பெரிதாய் வளர்ப்பதற்காகத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன் எவ்வாறு இரக்கமுள்ளவனாக இருக்க முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக