வெள்ளி, ஜனவரி 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி 
அல்லவை செய்துஒழுகு வார். (246)  

பொருள்: அருளின்றித் தீயவற்றைச் செய்து வாழ்கின்றவர், உறுதிப் பொருளாகிய அறத்தை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக