திங்கள், ஜனவரி 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். (237) 

பொருள்: தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள் தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தவரை நொந்து கொள்வது எதற்காகவோ?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

பிரிவோம்.. சந்திப்போம் - சிறுகதை http://vennirairavugal.blogspot.com/2012/01/blog-post_08.html

கருத்துரையிடுக